Search Results for: ஜல்லிக்கட்டில்

முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

Web Editor
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த சேஷன் என்பர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் மீறலால் ஒத்தி வைப்பு- அமைச்சர் ரகுபதி

Jayasheeba
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் மீறிய காரணத்தில் தான் அது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தடை செய்யப்படவில்லை. விதிமுறைகள் முறையான பின் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது விபத்து; 2பேர் பலி, காளைகளும் உயிரிழப்பு

Web Editor
வன்னியன் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் இரண்டு வாலிபர்களும், இரண்டு  காளைகளும் பரிதாபமாக உயிரழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீர...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் – அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

G SaravanaKumar
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த நபரின் தாயாரிடம் 5 லட்ச ரூபாய்க்கான நிதியை அமைச்சர் மூர்த்தி வழங்கி ஆறுதல் கூறினார். மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாடுபிடி வீரர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு!

Saravana
ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு வாங்கப்பட்டதாக 2ஆம் இடத்தை பிடித்த மாடுபிடி வீரர் புகார் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 16ஆம் தேதி கோலகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்துதான் முதல் பரிசு: விசாரணை அறிக்கையில் தகவல்!

Nandhakumar
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு பெற்றது உண்மை என மதுரை கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் முதல்பரிசு பெற்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜல்லிகட்டு போட்டியில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்; முதலமைச்சர் அறிவிப்பு

Jayasheeba
ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘புதுக்கோட்டை மாவட்டம், கே.ராயவரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த கணேசன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜல்லிக்கட்டை கொடூரமான விளையாட்டாக கருதமுடியாது – உச்சநீதிமன்றம்

EZHILARASAN D
ஒரு விளையாட்டில் உயிர் பலி ஏற்படுகிறது என்பதற்காக அதனைரமான விளையாட்டாக  என்று கூற முடியாது என உச்சநீதிமன்றம்  கருத்து தெரிவித்துள்ளது.  ஜல்லிக்கட்டுக்குத் தடைகோரி பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் உயிரிழப்பு – ஓபிஎஸ், வி.கே.சசிகலா இரங்கல்

G SaravanaKumar
மதுரை பாலமேடு மற்றும் திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சட்டம்

ஜல்லிக்கட்டு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

EZHILARASAN D
ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. கடந்த முறை ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு நடைபெறும் முறை குறித்து சிறிய அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோரியதையடுத்து...