ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த சேஷன் என்பர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,...