உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி ஊழியர்கள் தொடர் போராட்டம்; கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்
உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி ஊழியர்கள் 3வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருவதால், வாகனங்கள் கட்டணம் இன்றி செல்கிறது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சுங்கச்சாவடி...