30.6 C
Chennai
April 19, 2024

Search Results for: சுங்கசாவடி

முக்கியச் செய்திகள் தமிழகம்

உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி ஊழியர்கள் தொடர் போராட்டம்; கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

G SaravanaKumar
உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி ஊழியர்கள் 3வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருவதால், வாகனங்கள் கட்டணம் இன்றி செல்கிறது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சுங்கச்சாவடி...
தமிழகம் செய்திகள் வாகனம்

திண்டிவனம் அருகே நிலை தடுமாறி தடுப்பில் மோதிய இருசக்கர வாகனம் ; மகன் கண் முன்னே பலியான தாய்!

Web Editor
திண்டிவனத்தை அடுத்த ஓங்கூர் அருகே இருசக்கர வாகன திடீரென நிலை தடுமாறி தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானதில், மகன் கண் முன்னே தாய் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அரசு பேருந்துகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் : உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்!

Web Editor
அரசு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுங்க சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு சுங்க...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பி.ஆர்.பாண்டியன் கைது – பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

EZHILARASAN D
தமிழ்நாடு அனைத்து விவசாய பொதுக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தொழுப்பேட்டை சுங்கசாவடி அருகே  காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் நடத்தும் உண்ணாவிரத...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

Arivazhagan Chinnasamy
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடர் போராட்டத்தில் ஊழியர்கள்; உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியின் நிலை என்ன?

G SaravanaKumar
உளுந்தூர்பேட்டையில் 3வது நாள் இரவிலும் தொடர்ந்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் சுங்கசாவடி மையங்களை பூட்டை உடைத்து செயல்பாட்டிற்கு வருவாய்த் துறையினர் கொண்டு வந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 28 பணியாளர்களை திடீரென...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy