30.6 C
Chennai
April 19, 2024

Search Results for: கீழடி, கொடுமணல்

முக்கியச் செய்திகள் தமிழகம்

கீழடியில் நெற்பயிர் சாகுபடிக்கான சான்று- முதலமைச்சர்

G SaravanaKumar
கீழடியில் நெற்பயிர் சாகுபடி செய்ததற்கான சான்று கிடைத்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பினை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், கீழடி, கொடுமணல் மற்றும் பொருந்தல் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோவை விமான நிலையம் தரம் உயர்த்தப்படும்- முதலமைச்சர்

G SaravanaKumar
கோவை விமான நிலையம் விரைவில் தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.  கோவை, நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா

Web Editor
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் நாளை தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது.   தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18 (1967) ஆம் நாளையே தமிழ்நாடு திருநாளாக இனி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிவகளை, கீழடி பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்

Gayathri Venkatesan
சிவகளை, கொடுமணல், கீழடி பகுதிகள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக் கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தொல்லியல் அகழாய்வுகள் செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது

EZHILARASAN D
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் வரும் 30ம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி மற்றும் அதனைச்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமித்தது ஏன் – உயர்நீதிமன்ற கிளை கேள்வி

Jeba Arul Robinson
இந்தியாவில் கண்டறியப்பட்ட 1 லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழிக்கானவை என்றபோது, தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy