லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
அரியலூர் மாவட்டம் விவசாயிகளுக்கு சிட்டா அடங்கல் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24.02.2023 அன்று...