Search Results for: கிராம நிர்வாக அலுவலர்

குற்றம் தமிழகம் செய்திகள்

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

Web Editor
அரியலூர் மாவட்டம் விவசாயிகளுக்கு சிட்டா அடங்கல் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24.02.2023 அன்று...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

அகதிகள் முகாமில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

G SaravanaKumar
குளித்தலை அருகே இரும்பூதிபட்டி அகதிகள் முகாமில் உள்ள திருமணமான பெண்ணை பட்ட பகலில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ் கைது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டி பகுதியில்...
தமிழகம் செய்திகள்

தீண்டாமை கொடுமை விவகாரம்: பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம்

EZHILARASAN D
தென்காசி அருகே ஊர்கட்டுப்பாட்டால் பள்ளி மாணவர்களை புறக்கணித்ததாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்யப்பட்டதோடு, இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ...
தமிழகம் செய்திகள்

காவல் நிலையம் முன்பு படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய், மகன்

Web Editor
ஓமலூர் அருகே தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரிகள் மீது, தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையம் முன்பு படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய் மற்றும் மகன். சேலம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் – முதலமைச்சருக்கு விஏஓ சங்கத்தினர் கடிதம்

Jeni
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளித்து, அவர்களின் தற்காப்புக்காக கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கடந்த மாதம்...
குற்றம் தமிழகம் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை சாக்கடையில் ஊற்றி அழித்த போலீசார்!

Web Editor
கரூர் அருகே, மஹாவீர் ஜெயந்தி அன்று விற்பனை செய்யப்பட்டதால்  பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை சாக்கடையில் ஊற்றி போலீசார் அழித்தனர். கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்டம் கிராமத்தில், கடந்த...
தமிழகம் செய்திகள்

திருமயம் அருகே போலி மருத்துவர் கைது!

Web Editor
திருமயம் அருகே மருந்துக்கடை நடத்தி வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டியை சேர்ந்தவர் மதுசூதனன். மருந்தாளுனர் பட்டய படிப்பு படித்துள்ள இவர் நச்சாந்துபட்டியில் இருந்து...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

அலுவலகத்திற்குள் புகுந்து VAO வெட்டி கொலை; ஒருவர் கைது -தூத்துக்குடியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

G SaravanaKumar
புதுக்கோட்டை  அருகே கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்து கிராம நிர்வாக அலுவலரை அரிவாளால் வெட்டியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசை பாண்டியாபுரம் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

விஏஓ கொலை வழக்கு – மேலும் ஒருவர் அதிரடி கைது!

G SaravanaKumar
முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டாவது குற்றவாளியான மாரியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குரூப் 4 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி: ஜூலை 20-ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்!

Web Editor
குருப் 4 பணியில் 10,219 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள அரசுப்...