தாம்பரத்தில் மேலும் 6 குண்டுகள் கண்டுபிடிப்பு…! காவல்துறையினர் தீவிர விசாரணை!
சென்னையை அடுத்த தாம்பரம் மாந்தோப்பு பகுதியில் நேற்று ஒரு குண்டு கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 குண்டுகள் தற்போது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு தாம்பரம் மாந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தியாகராஜன் ....