நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள துர்கா செல்வம் என்ற வாசனை பொருட்கள் கடையில் மின் கசிவு காரணமாக மூன்று மாடி கட்டிடம் முழுவதும் தீ பற்றி எரிந்தது. நாகர்கோவில் மாநகராட்சி செல்லும்...
கன்னியாகுமரி மாவட்டம் பிணந்தோடு அருகே அனுமதியின்றி செயல்படும் பன்றி பண்ணையை அகற்ற கோரி திற்பரப்பு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பிணந்தோடு சிறக்குளத்தின்கரை பகுதியை...
சைக்கோ என கூறி கழற்றி விட்ட காதலியின் வீட்டிற்கு ஆவேசமாக சென்று நியாயம் கேட்ட காதலனை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் 27-வயதான ஜெபின். இவர்...
கன்னியாகுமரி மாவட்டம்., நாகர்கோவில் அருகே ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் மாணவர்களுக்கு மது மற்றும் போதை பழக்கங்களால் ஏற்படும் தீமைகளை விளக்கும் பயிற்சி முகாம் நடை பெற்றது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள...
கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டத்தில் உற்பத்தியாகும் தேனுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், அப்பகுதி தேன் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை முறையில் தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தி...
குமரிமுனையில் கடலோர மீனவ பெண்கள் நடத்திய மீன் உணவு திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன் உணவுகள் இடம்பெற்றன. இதில் சீலா, விளை மீன், கணவாய், நண்டு, இறால், அயிலை, பாறை உட்பட பல வகையான...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் , தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி,...
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் சித்திரை தெப்ப திருவிழாவை ஒட்டி இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தின் புகழ்பெற்ற திருக்கோவில்களில் ஒன்றான...
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு தரிசனம் செய்தார். திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட...
கன்னியாகுமரி மாவட்டம் கோழிபோர்விளை பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் திடீரென ஏற்பட்ட உடைப்பால் நீர் பெருக்கெடுத்து வெளியேறியது; இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை பகுதியில் இருந்து இரணியல்...