எனது குப்பை – எனது பொறுப்பு என்ற தூய்மை பணியை தொடர்ந்து, கடலூர் மாநகராட்சி மேயர் தலைமையில் வெள்ளி கடற்கரையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் தலைமையில் எனது குப்பை, எனது பொறுப்பு...
கடலூரில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன்,...
கடலூரில் வாகனத்திற்கு தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக வட்டார போக்குவரத்து அலுவலர் கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையின்போது அலவலகத்தில் கணக்கில் வராத 2.5லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது....
கடலூரை சார்ந்த மணமகனுக்கும், சீனாவை சேர்ந்த மணமகளுக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியாயோ என்ற பெண்ணுக்கும், சமூக வலைதளம்...
கடலூரில் நார்வே நாட்டு பெண்ணிற்கும், தமிழ்நாட்டு இளைஞருக்கும் தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பிஎச்டி பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில்...
கடலூர் அருகே பிறந்து அரை மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை, அதன் தாய் சாலையோரம் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த புல்லூர் கிராமத்தில்...
கடலூர் மாவட்டத்தில் ஆட்சியர் பெயரில் அரசு அலுவலர்களிடம் வாட்ஸ் அப் மூலம் பண மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்தின் பெயர் மற்றும் அவரது...
கடலூர் அருகே திமுக சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற இல்ல விழாவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ...
கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் மீது திமுகவில் கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலில்...
என்எல்சி நிறுவனம் நிலக்கரி தோண்டி எடுப்பதால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். மாநிலங்களவையில் உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், நெய்வேலி பழுப்பு நிலக்கரி...