“ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை”- முதலமைச்சர்
ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்த நிலையிலும் ஆளுநர்களின் செயல்பாடுகளை பார்த்தால் ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது என...