”கலை, இலக்கியம் என கலாசாரம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது” – குடியரசுத்தலைவர் பெருமிதம்!
கலை, இலக்கியம் என கலாசாரம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் 6 குடியரசுத் தலைவர்கள் படித்துள்ளனர் என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத்...