உத்தரப்பிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஒமிக்ரன் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை கடைப்பிடிக்கலாம் என மத்திய...
கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் நாளையிலிருந்து இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது இதுவரை...
நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியைத் தொடர்ந்து, தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது...
மகாராஷ்டிராவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த, நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்துவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று புதிதாத 62,258 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது....
தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை...
ராஜஸ்தானில் அடுத்த ஒரு மாதத்திற்கு 13 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தினமும் இரவு...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலின் 2வது அலை வேகமெடுத்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்புக்களின்...
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பலனளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் இதுவரை 34, 87,36 நபர்களுக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது....
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கை விலக்கிக் கொள்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல்...
கொரோனா தொற்று அதிகளவில் பரவுவதால் லக்னோ, கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி ஆகிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்...