பாஜகவை கண்டு இபிஎஸ் ஏன் பதுங்குகிறார்? கே.சி.பழனிசாமி கேள்வி!
எடப்பாடி பழனிசாமி ஏன் பாஜகவை கண்டு பதுங்குகிறார்? என முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள...