32.5 C
Chennai
April 25, 2024

Search Results for: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – உயர் நீதிமன்றம் அனுமதி

Web Editor
தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு,...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் – அமைச்சர்கள் பங்கேற்பு

EZHILARASAN D
புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் அம்மாநில அமைச்சர்கள் சாய் சரவணன்குமார், நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   ஜோதி வள்ளலாரின் பிறந்த நாள், மகாத்மா காந்தியின் 153வது பிறந்த தினம் மற்றும் நாடு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கியது

G SaravanaKumar
கடலூர், பெரம்பூர், கள்ளக்குறிச்சியில் காவல்துறையின் பாதுகாப்போடு ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கியது.  தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு

EZHILARASAN D
தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது.  ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்குகளை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு – நீதிமன்றத்தில் தமிழக அரசு

G SaravanaKumar
சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி அக்டோப்ர 2ம் தேதி  ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளித்திடுக.. – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

EZHILARASAN D
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவன் மனு தாக்கல்

G SaravanaKumar
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் ஊர்வலம் நடத்த சென்னை...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

சமய நல்லிணக்க மனித சங்கிலி – உயர்நீதிமன்றத்தில் இடதுசாரிகள், விசிக மனு

Jayakarthi
சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தை கட்சியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

44 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம்

EZHILARASAN D
தமிழ்நாட்டில் 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி – அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு

EZHILARASAN D
தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்கியது குறித்து நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2ம் தேதி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy