‘தென்மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்
‘தென்மாவட்டங்களில் பள்ளிகள் பாதுகாப்பான சூழலுக்கு திரும்பிய பிறகு தேர்வுகள் நடத்தப்படும்’ என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர்...