தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள அசானி புயல். தீவிர புயலாக மாறி ஆந்திரா மற்றும் ஒடிசாவை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை...
அசானி புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான அசானி புயல் தீவிரமடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து...
அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2ஆவது நாளாக இன்றும் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தமானிற்குச் செல்லும் விமானங்களும் காலதாமதமாக புறப்படவுள்ளன. வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான அசானி...
தமிழ்நாட்டில் வரும் 15ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “அசானி” தீவிர புயல் இன்று காலை 02:30...
அசானி புயலில் போது ஆந்திர கடற்கரை ஓரத்தில் கரை ஒதுங்கிய தங்க நிற தேரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வங்கக் கடலில் உருவான அசானி புயல் தீவிரமடைந்து மேற்கு, வடமேற்கு திசையில்...
காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல தலைவர் பாலச்சந்தர் செய்தியாளர்களை சந்தித்தார்....
அசானி புயல் காரணமாக, தக்காளி, பீன்ஸ், அவரைக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால், கிலோ 80 ரூபாய் வரை தற்போது விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில்...
அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டின் அநேக இடங்களில் கடந்த வாரத்தில் மழை பெய்தது. எனினும், கடந்த சில நாட்களாக...
தமிழகத்தில் மே 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதன் காரணமாக அக்னி வெயிலின் உச்சம் இந்த...
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 60 க்கு விற்பனையாகிறது. அசானி புயல் மற்றும் தொடர் பருவமழையின் காரணமாக ஆந்திர மற்றும் தமிழக பகுதிகளில் மழை பெய்ததன்...