எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசு செயல்படுகிறது – அமைச்சர் செஞ்சி மஸ்தான்
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திமுக அரசு செயல்பட்டு வருவதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். கோவை கோபாலபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில், காந்தியின் 76வது நினைவு...