சென்னையில் குதிரை எட்டி உதைத்ததில் குழந்தை பலி
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை குதிரை எட்டி உதைத்ததில் அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர், பம்மல் பகுதியில் வசித்து...