கொரோனா தடுப்பூசி கோரி நேற்று ஒரே நாளில் 29 லட்சம் பேர் விண்ணப்பம்!
கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டத்தின் இரண்டாவது கட்டம் நேற்று தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரே நாளில் 29 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்....