முக்கியச் செய்திகள் இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்துக்கு அருகில் புதிய கட்டடத்தை எழுப்புவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 1,224 எம்.பி.க்கள் அமர முடியும். மக்களவை மாநிலங்களவை எம்பிக்களுக்கான அலுவலகங்கள் அடங்கிய வளாகம், புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் எழுப்பப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் நடைபெற உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓத நடைபெற்ற பூஜையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பூஜைகளை செய்தார். அப்போது, அவர் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் 971 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்றம் வரும் 2022ம் ஆண்டு திறப்பு விழா காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ’வீரன்’ படப்பிடிப்பு நிறைவு

EZHILARASAN D

டி20 உலக கோப்பை; வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்

G SaravanaKumar

மக்கள் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்? நடிகர் விவேக் பதில்

Gayathri Venkatesan

Leave a Reply