28.9 C
Chennai
September 27, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

”கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை”- அமைச்சர் செல்லூர் ராஜூ!

கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி பகுதியில் அம்மா மினி கிளினிக் மற்றும் சமுதாய கூடத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கமலுக்கு அரசின் நிதி நிர்வாகம்,சட்டமன்ற நடவடிக்கைகள் பற்றி தெரியாது என்றும், அவருக்கு சினிமா மட்டும் தான் தெரியும் என்றும் கூறினார். மக்கள் தான் எஜமானர்கள் என்று தெரிவித்த அமைச்சர் வாக்குகள் சிதற கூடாது என்பதற்காக மட்டும்தான் கூட்டணி கட்சிகள் சேருவதாகவும் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அமைச்சர் பதவி என்பது முள்படுக்கை, மலர்படுக்கை அல்ல என அவர் தெரிவித்துள்ளார். அதிமுக மத்திய அரசுக்கு அடிமை என்று சொல்ல ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது என விமர்சனம் செய்துள்ளார். கொரோனா காரணமாக மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் தாமதமாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இப்பணிகள் குறிப்பிட்ட ஒப்பந்த காலத்தில் முடிவடையும் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி தர்மத்தை பாஜக கடைபிடிக்கும் -அண்ணாமலை

Yuthi

முடிவுக்கு வருகிறது வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம்

Arivazhagan Chinnasamy

“இந்த மேகி புரோட்டாவை முயற்சிக்க தைரியம் இருக்கா?” -வைரலாகும் ஸ்ட்ரீட் ஃபுட்…

Web Editor

Leave a Reply